Mar 20, 2026
Thisaigal NewsYouTube
செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!
தற்போதைய செய்திகள்

செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.30-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, போலி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் மோசடிக் கும்பலிடம் இழந்துள்ளார்.

51 வயதான அப்பெண்ணுக்கு, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், அச்செயலி மூலமாக, மறைந்த தனது கணவரின் சேமிப்பு நிதி உட்பட, சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல், மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக பஹாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்த அப்பெண் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து