Jul 2, 2026
Thisaigal NewsYouTube
செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!
தற்போதைய செய்திகள்

செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.30-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, போலி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் மோசடிக் கும்பலிடம் இழந்துள்ளார்.

51 வயதான அப்பெண்ணுக்கு, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், அச்செயலி மூலமாக, மறைந்த தனது கணவரின் சேமிப்பு நிதி உட்பட, சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல், மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக பஹாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்த அப்பெண் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்