Dec 5, 2025
Thisaigal NewsYouTube
உலக அமைதிக் குறியீடு 2025: மலேசியாவுக்கு 13வது இடம்! ஆசியான் நிலையில், 2வது இடம்!
தற்போதைய செய்திகள்

உலக அமைதிக் குறியீடு 2025: மலேசியாவுக்கு 13வது இடம்! ஆசியான் நிலையில், 2வது இடம்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

ஜிபிஐ - குளோபல் பீஸ் இண்டெக்ஸ் அதாவது உலக அமைதிக் குறியீடு 2025 அறிக்கையின்படி, மலேசியா 1.469 புள்ளிகளுடன் உலக அளவில் 13வது இடத்தையும், ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது அமைதியான நாடாகவும் திகழ்கிறது. எனினும், கடந்த ஆண்டை விட ஓர் இடம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் 1.357 புள்ளிகளுடன் ஆசியானில் முதல் இடத்திலும், உலகளவில் 6வது இடத்திலும் உள்ளது. ஐஸ்லாந்து தொடர்ந்து 17வது ஆண்டாக உலகின் மிகவும் அமைதியான நாடாகத் திகழ்கிறது. Institute for Economics and Peace – ஐஇபி வெளியிடும் இந்த குறியீடு, சமூகப் பாதுகாப்பு நிலை, உள்நாட்டு- அனைத்துலக மோதல்கள், இராணுவமயமாக்கல் போன்ற காரணிகளின் அடிப்படையில் 163 நாடுகளை மதிப்பீடு செய்கிறது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்