Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆயுதம் தாங்கிய கலவரம், பத்து பேர் கைது

Share:

பஹாவ், பிப்.8

நெகிரி செம்பிலான், பஹாவ்-ஜெம்புல் சாலையில் நிகழ்ந்த விபத்து காரணமாக ஆயுதத்தைப் பயன்படுத்தி, கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

21 க்கும் 43 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து ஆடவர்கள், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர் என்று ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை