Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பிடிபட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்
தற்போதைய செய்திகள்

பிடிபட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-

இங்கிலாந்துக்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள், கஞ்சா வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மலேசியாவிற்கான இங்கிலாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் அண்மைய காலமாக பிடிபடுகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டில் பிடிபட்ட 378 வெளிநாட்டு சுற்றுப்பயணிகளில் 93 பேர் மலேசியர்கள் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடமிருந்து இதே காலக்கட்டத்தில் 15 டன் போதைப்பொருள் கைப்பற்றப்பபட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்