Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது

Share:

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு கேளிக்கை மையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் பின்னிரவில் பெண் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் ல் ஒரு பெண் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் காலை 7.30 மணிக்கும் நள்ளிரவு 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜார்ஜ் டவுனில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 21 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று தீமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சொபியான் சந்தோங் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டவர்களில் மூவர் எராமின் 5 வகையைச் சேர்ந்த போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எசிபி சொபியான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!