Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது

Share:

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு கேளிக்கை மையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் பின்னிரவில் பெண் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் ல் ஒரு பெண் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் காலை 7.30 மணிக்கும் நள்ளிரவு 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜார்ஜ் டவுனில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 21 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று தீமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சொபியான் சந்தோங் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டவர்களில் மூவர் எராமின் 5 வகையைச் சேர்ந்த போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எசிபி சொபியான் குறிப்பிட்டார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை