Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிறார்கள் மனநலப்பாதிப்பு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

சிறார்கள் மனநலப்பாதிப்பு அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை 02-

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சிறார்கள் சம்பந்தப்பட்ட மனநல பிரச்சனை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோ செரி DR . ZULKEFLY அகமது தெரிவத்துள்ளர்.

தேசிய சுகாதார ஆய்வறிக்கையின்படி கடந்த ஆண்டு, 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 லட்சம் சிறார்கள் மனநல பிரச்சனை எதிர்நோக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டர்.

5 க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களில் மனநலப் பிரச்சனை எதிர்நோக்கி இருப்பவர்களில் கடந்த 2019 , ஆம் ஆண்டு 7.9 விழுக்காடு அல்லது 24 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை , கடந்த ஆண்டு 16.6 விழுக்காடு அல்லது 9 லட்சத்து 22 ஆயிரமாக 318 பேராக உயர்ந்துள்ளாது.

இது இரண்டு மடங்கு அதிகரிப்பாகும் என்று நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தஞ்சோங் கராங் எம்.பி. DR சுல்காபெரி ஹனாபி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் DR DZULKEFLY மேற்கண்டவாறு கூரினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்