Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி இறுதிச் சுற்று நுழைவுச் சீட்டு விலை நிலை நிறுத்தம்

Share:

2023க்கான மலேசியக் கிண்ணம் காற்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் ஜொஹோர் டாருல் அணியும் தெரெங்கானு ஃப்சியும் களமிறங்க உள்ளன. இந்த ஆட்டம் புக்கிட் ஜாலில் அரங்கில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தைக் காண இரசிகளுக்கு 4 வகை டிக்கெட்டுகளை வழக்கம் போல் இரு அணி ஆதரவாளர்களுக்கும் சரி சமமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது என மலேசிய காற்பந்து சம்மேளனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்துவர்ட் ராமலிங்கம் தெரிவித்தார்.

அதன் விலைகள் மாற்றம் செய்யப்படாமல் கடந்த முறை போலவே விலைகள் நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அவர் எப்போது விற்கப்படத் தொடங்கும் என அவவிரு அணிகள் நேரடியாக அறிவிக்கும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு