Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி இறுதிச் சுற்று நுழைவுச் சீட்டு விலை நிலை நிறுத்தம்

Share:

2023க்கான மலேசியக் கிண்ணம் காற்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் ஜொஹோர் டாருல் அணியும் தெரெங்கானு ஃப்சியும் களமிறங்க உள்ளன. இந்த ஆட்டம் புக்கிட் ஜாலில் அரங்கில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தைக் காண இரசிகளுக்கு 4 வகை டிக்கெட்டுகளை வழக்கம் போல் இரு அணி ஆதரவாளர்களுக்கும் சரி சமமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது என மலேசிய காற்பந்து சம்மேளனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்துவர்ட் ராமலிங்கம் தெரிவித்தார்.

அதன் விலைகள் மாற்றம் செய்யப்படாமல் கடந்த முறை போலவே விலைகள் நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அவர் எப்போது விற்கப்படத் தொடங்கும் என அவவிரு அணிகள் நேரடியாக அறிவிக்கும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!