Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவிக்கு தலா 12 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவிக்கு தலா 12 ஆண்டு சிறை

Share:

மலாக்கா, டிச.13-


மலாக்காவில் பொது இடங்களில் வைக்கப்படும் நன்கொடைப் பெட்டிகளை இலக்காக கொண்டு நாள் ஒன்றுக்கு சராசரி 250 ரிங்கிட்டை களவாடி வந்த கணவனுக்கும், மனைவிக்கும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

33 வயது நூருடின் ஹஸ்புல்லா ஸைனால் மற்றும் அவரின் 35 வயது மனைவி சைய்டாதுல் நோர்நோர் சைஹிட்ரா பிர்டாவுஸ் ஆகியோர் மாஜிஸ்திரேட் நோர் சயாலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இருவரும் தங்கள் வசம் 54 நன்கொடைப் பெட்டிகளை வைத்திருந்தது குறித்து விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது