May 26, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவிக்கு தலா 12 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவிக்கு தலா 12 ஆண்டு சிறை

Share:

மலாக்கா, டிச.13-


மலாக்காவில் பொது இடங்களில் வைக்கப்படும் நன்கொடைப் பெட்டிகளை இலக்காக கொண்டு நாள் ஒன்றுக்கு சராசரி 250 ரிங்கிட்டை களவாடி வந்த கணவனுக்கும், மனைவிக்கும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

33 வயது நூருடின் ஹஸ்புல்லா ஸைனால் மற்றும் அவரின் 35 வயது மனைவி சைய்டாதுல் நோர்நோர் சைஹிட்ரா பிர்டாவுஸ் ஆகியோர் மாஜிஸ்திரேட் நோர் சயாலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இருவரும் தங்கள் வசம் 54 நன்கொடைப் பெட்டிகளை வைத்திருந்தது குறித்து விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு