Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடிவடிக்கையின் போது, காவல்துறை உயர் அதிகாரி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், 7 பேரைப் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 7 பேரும், 15 முதல் 52 வயது வரையிலானவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கோலாலம்பூர் மாவட்ட காவல்துறைத் தலைமை ஆணையர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மோதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் சிலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் 186, 353 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்