May 16, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடிவடிக்கையின் போது, காவல்துறை உயர் அதிகாரி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், 7 பேரைப் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 7 பேரும், 15 முதல் 52 வயது வரையிலானவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கோலாலம்பூர் மாவட்ட காவல்துறைத் தலைமை ஆணையர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மோதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் சிலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் 186, 353 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்