Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மோதல் சம்பவம்: அமைப்பின் தலைவர் உட்பட 7 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடிவடிக்கையின் போது, காவல்துறை உயர் அதிகாரி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், 7 பேரைப் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 7 பேரும், 15 முதல் 52 வயது வரையிலானவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கோலாலம்பூர் மாவட்ட காவல்துறைத் தலைமை ஆணையர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மோதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் சிலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் 186, 353 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து