May 16, 2026
Thisaigal NewsYouTube
விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!
தற்போதைய செய்திகள்

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

Share:

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த வணிகக் கட்டடம் ஒன்று, அதன் உரிமையாளர் எட்டு மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட நோட்டீஸைப் பின்பற்றத் தவறியதால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

செராஸ், ஜாலான் செனோஹோங் பகுதியில் உணவு வணிகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடத்தை அகற்றுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் உரிமையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர்மன்றம் தெரிவித்துள்ளது.

இடிப்பு நடவடிக்கைக்கு முன்னதாக உரிமையாளர் தனது பொருட்கள் அனைத்தையும் அகற்றிவிட்டதால், அந்த இடத்தை இடித்துச் சுத்தப்படுத்தும் பணிகள் எவ்வித சிரமமுமின்றிச் சுமூகமாக நடந்து முடிந்துள்ளன.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து