Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழையே நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாகும்
தற்போதைய செய்திகள்

கனத்த மழையே நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாகும்

Share:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாங் காலியில் 31 பேரை பலிகொண்ட பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்திற்கு கனத்த மழையே முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் தடயவியல் ஆய்வுக்குழு மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களாக பெய்த கனமழையின் அளவு 118.6 முதல் 444.8 மில்லி வரை பதிவாகியுள்ளது. மலைச்சாரலில் பெரியளவில் தேங்கிநின்ற மழைநீர், மண் ஆதாரத்தை அசைத்து, நிலச்சரிவுக்கு வித்திடுள்ளது என்று பத்தாங்காலி நிலச் சரிவு பேரிடர் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது என்று அகமட் ஜாஹிட குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு