Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டது

Share:

அலோர் செட்டார் , செப்டம்பர் 8-

கெடா, கூலிம் வட்டாரத்தில் பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து 12 குடும்பங்களைச் செர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்றிரவு தங்கள் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டதைத் தொடர்ந்து 12 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டு வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் சுங்கை செலுவாங் அத்தஸ் மற்றும் கம்போங் சுங்கை செலுவாங் பவாஹ் ஆகிய கிராமங்களைச் செர்ந்த இந்த 12 குடும்பங்களும் மஸ்ஜிட் சுங்கை செலுவாங் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது தற்காப்புப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை