DAP கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கம் வகிக்கும் அம்னோ வேட்பாளருக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிஎபி கட்சியை அம்னோ உறுப்பினர்கள் விரும்பாவிட்டாலும், ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில் எதிர்க் கட்சியாக விளங்கும் அக்கட்சிக்கும் வாக்களிக்கும் படி அம்னோவின் மூத்த செயற்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தமது கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தியோ நீ சிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


