Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிழக்குக் கரை மாநிலங்களில் இடைவிடாத மழை

Share:

கோலாலம்பூர், மார்ச். 08-

தீபகற்பத்தின் கிழக்குக் கரை மாநிலங்கள் குறிப்பாக கிளந்தானிலும் திரங்கானுவிலும் இம்மாதம் 12 ஆம் தேதி வரை இடைவிடாத மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை வரை வீசும் என எதிர்பார்க்கப்படும் கிழக்கு திசைக் காற்றின் காரணமாக அந்நிலை காணப்படும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் முகமட் ஹிஷாம் முகமட் ஆனிப் தெரிவித்தார்.

MetMalaysia வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு இடைவிடாத மழை எச்சரிக்கையை விடுக்கும். மார்ச் 11 ஆம் தேதி வரை தென் சீனக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து