Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!
தற்போதைய செய்திகள்

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.19-

மடானி அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா - சாரா உதவியைப் பெறுவதில் உள்ள மைகாட் தொழில்நுட்பச் சிக்கல்களையும், சிலரால் நடைபெறும் அடையாளத் மோசடியையும் சரிசெய்ய உள்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. தகுதியுடைய எந்தவொரு பயனாளியும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது அடையாளத் தவறால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, மோசடி நிரூபிக்கப்பட்டால் மானியத் தொகை மீண்டும் உரியோருக்கே வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதியளித்தார். இச்சிக்கல்களைக் களைய, உள்துறை அமைச்சு தேசியப் பதிவுத் துறை – JPN உடன் இணைந்து தரவுகளைப் புதுப்பித்தல், அட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்