Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா எம்ஆர்டி தண்டவாளத்தில் ஊடுருவிய நபர் கைது!
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா எம்ஆர்டி தண்டவாளத்தில் ஊடுருவிய நபர் கைது!

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.31-

இன்று வெள்ளிக்கிழமை காலை புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அனுமதியின்றி ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் இரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

இன்று காலை 8.41 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அந்நபரைத் தேடும் நடவடிக்கை உடனடியாகத் துவங்கப்பட்டதாக ரெபிட் கேஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 20 நிமிடங்களுக்குள் அந்நபர் கைது செய்யப்பட்டு, புத்ராஜெயா எம்ஆர்டி லைன் இரயில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் ரெபிட் கேஎல் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தினால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ள ரெபிட் கேஎல், பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை