Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்து நிறைந்த பகுதிகளை ஆராயும்படி உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஆபத்து நிறைந்த பகுதிகளை ஆராயும்படி உத்தரவு

Share:

கோலாலம்பூர் மாநகரில் மோனோரயில் இருப்புப்பாதையில் ராட்ஷச மரம் விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில் இருப்புப் பாதையில் காத்திருக்கும் ஆபத்துகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி மோனோரயில், எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி போன்ற ரயில் சேவைகளை நிர்வகித்து வரும் Prasarana எனப்படும் Prasaranah Malaysia Berhad- நிறுவனத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

மரங்கள் சாயும் அபாயம் உட்பட இதர இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியமான பகுதிகளை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து Prasarana- இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கான அதிகாரம் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் வீடமைப்பு துறையினருக்கு உட்பட்டு இருப்பதால் விருப்பம் போல் பராமரிப்பு நடவடிக்கைகளை Prasarana மேற்கொள்ள முடியாது.

எனவே முதலில் இது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து