Aug 9, 2026
Thisaigal NewsYouTube
மதுபானத் தடையை நிராகரித்தது மலேசிய வழக்கறிஞர் மன்றம்
தற்போதைய செய்திகள்

மதுபானத் தடையை நிராகரித்தது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

மலேசிய வழக்கறிஞர் மன்றம் மற்றும் மாநில வழக்கறிஞர் மன்றங்கள் ஏற்பாடு செய்யக்கூடிய நிகழ்வுகளில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட தீர்மானத்தை பேராளர்கள் நிராகரித்தனர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 79 ஆவது பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 14 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. கடைசியாக முன்மொழியப்பட்ட மதுபான புழக்கம் தடை மீதான தீர்மானத்தை எதிர்த்து 400 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வாக்களித்ததாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 500 பேராளர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து