Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வேன் ஓட்டுநருக்கு 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

வேன் ஓட்டுநருக்கு 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

ஈப்போ, அக்டோபர்.09-

ஈப்போ, ரயில் நிலையத்திற்கு அருகில் 7 வாகனங்களை மோதித் தள்ளி சேதம் விளைவித்த வேன் ஓட்டுநர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

R. விக்னேஸ்வரன் என்ற அந்த வேன் ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா மேற்கண்ட அபராதத் தொகையை விதித்தார்.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிற்பகல் 2.54 மணியளவில் கே.டி.எம். ஈப்போ ரயில் நிலையத்தின் அருகில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதன் விளைவாக 7 வாகனங்களுக்கு சேதம் விளைவித்ததாக விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை