Mar 21, 2026
Thisaigal NewsYouTube
உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதல், சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது
தற்போதைய செய்திகள்

உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதல், சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது

Share:

கோலாலம்பூர், மே 18-

நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவினாலும் உலு திராம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் மற்றும் தாக்குதல் நடத்திய ஆசாமி கொல்லப்பட்டது ஓர் அரிய சம்பவம் என்றாலும் இதனை சாதாரணமாக கருதி விட முடியாது.

காரணம், இது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தடுக்க உடனடியாக, உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதல், சாதாரணமாக எடுத்துக்கொள... | Thisaigal News