May 28, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.09-

சிலாங்கூர் மாநிலத்திற்கு இவ்வாண்டு 1 கோடியே 47 லட்சம் ரிங்கிட் பேரிடர் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியை நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பத் தலைவருக்குக் கருணைத் தொகையாக 1,000 ரிங்கிட்டும், பேரிடரில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 ரிங்கிட்டும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ் கூறினார்.

கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்