Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.09-

சிலாங்கூர் மாநிலத்திற்கு இவ்வாண்டு 1 கோடியே 47 லட்சம் ரிங்கிட் பேரிடர் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியை நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பத் தலைவருக்குக் கருணைத் தொகையாக 1,000 ரிங்கிட்டும், பேரிடரில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 ரிங்கிட்டும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ் கூறினார்.

கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்