Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூருக்கு 1.47 கோடி வெள்ளி பேரிடர் உதவி நிதி- மத்திய அரசு வழங்கியது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.09-

சிலாங்கூர் மாநிலத்திற்கு இவ்வாண்டு 1 கோடியே 47 லட்சம் ரிங்கிட் பேரிடர் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியை நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பத் தலைவருக்குக் கருணைத் தொகையாக 1,000 ரிங்கிட்டும், பேரிடரில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 ரிங்கிட்டும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ் கூறினார்.

கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி