May 26, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்கார வழக்கு: 4 நாட்களுக்கு விசாரணை
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கு: 4 நாட்களுக்கு விசாரணை

Share:

ஈப்போ, நவ. 27-


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பேரா, துரோனா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங், செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவில் கூடுதல் ஆ தாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பால் யோங், மேல்முறையீடு தொடர்பாக புதிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இவ்வழக்கு விசாரணை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு சாட்சிகள் சாட்சியம் அளிப்பார்கள் என்று பால் யோங் வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தே போ தெய்க் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ஜனவரி 13,14,21,22 ஆகிய தேதிகளில் புதிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2029 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் தேதி ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயது இந்தோனேசியா பணிப்பெண்ணை பாலியல் பலாக்காரம் செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2 பிரம்படித் தண்டனை ஆகியவற்றை பால் யோங் எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்