Jul 3, 2026
Thisaigal NewsYouTube
நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!

Share:

ஈப்போ, செப்டம்பர்.09-

பேராக்கில் நேற்று நடுக்கடலில் தீப்பிடித்த படகிலிருந்து, நீரில் குதித்து, 25 மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் பேராக், பந்தாய் ரெமிஸ், ஜாலான் பெலந்தார் அலேப்பில் இருந்து 3.5 கடல் மைல்களுக்கு அப்பால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா கூறுகையில், கடலில் தத்தளித்த அந்த 25 மீனவர்களும் மற்றொரு மீன் பிடிப் படகில் ஏறி பத்திரமாகக் கரையை அடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

கிளாஸ் சி பேர்ஸ் செயின் வகையைச் சேர்ந்த அவர்கள் சென்ற படகு, 80 சதவிகிதம் எரிந்து தீக்கிரையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்