May 16, 2026
Thisaigal NewsYouTube
நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!

Share:

ஈப்போ, செப்டம்பர்.09-

பேராக்கில் நேற்று நடுக்கடலில் தீப்பிடித்த படகிலிருந்து, நீரில் குதித்து, 25 மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் பேராக், பந்தாய் ரெமிஸ், ஜாலான் பெலந்தார் அலேப்பில் இருந்து 3.5 கடல் மைல்களுக்கு அப்பால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா கூறுகையில், கடலில் தத்தளித்த அந்த 25 மீனவர்களும் மற்றொரு மீன் பிடிப் படகில் ஏறி பத்திரமாகக் கரையை அடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

கிளாஸ் சி பேர்ஸ் செயின் வகையைச் சேர்ந்த அவர்கள் சென்ற படகு, 80 சதவிகிதம் எரிந்து தீக்கிரையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்ப... | Thisaigal News