Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் பற்றி எரிந்த படகு: கடலில் குதித்து உயிர் தப்பிய 25 மீனவர்கள்!

Share:

ஈப்போ, செப்டம்பர்.09-

பேராக்கில் நேற்று நடுக்கடலில் தீப்பிடித்த படகிலிருந்து, நீரில் குதித்து, 25 மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் பேராக், பந்தாய் ரெமிஸ், ஜாலான் பெலந்தார் அலேப்பில் இருந்து 3.5 கடல் மைல்களுக்கு அப்பால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா கூறுகையில், கடலில் தத்தளித்த அந்த 25 மீனவர்களும் மற்றொரு மீன் பிடிப் படகில் ஏறி பத்திரமாகக் கரையை அடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

கிளாஸ் சி பேர்ஸ் செயின் வகையைச் சேர்ந்த அவர்கள் சென்ற படகு, 80 சதவிகிதம் எரிந்து தீக்கிரையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து