Apr 2, 2026
Thisaigal NewsYouTube
டிபிகேஎல் நடவடிக்கை எடுத்தது
தற்போதைய செய்திகள்

டிபிகேஎல் நடவடிக்கை எடுத்தது

Share:

கோலாலம்பூர், மார்ச்.30-

இன்று தலைநகரில் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டினரின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்கப் பிரிவு, நடவடிக்கை எடுத்தது. நகர மையத்தில் உரிமம் இல்லாமல் வெளிநாட்டினர் மீன், காய்கறிகள், ஆடைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு மேற்கொண்டு வருவதாகவும், தற்பொழுது இந்த நடவடிக்கைக்குரிய இடத்திற்கு அமலாக்கப் பிரிவினர் சென்றடைந்துள்ளனர் என்றும் மாநகர் மன்றத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிப் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்