Aug 7, 2026
Thisaigal NewsYouTube
வாக்களிக்கும் உரிமையை நழுவவிட்டு விட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வாக்களிக்கும் உரிமையை நழுவவிட்டு விட வேண்டாம்

Share:

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை வழிநடத்தி செல்லக்கூடிய அரசு கேந்திரத்தையும், அதன் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் ஒரு ஜனநாயக நடைமுறைதான் தேர்தலாகும். வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில​ங்களை சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை இழந்து விடக்கூடாது. மாறாக, தங்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டிக்கொள்ள வாக்களித்து, மாநில அரசை தேர்வு செய்ததில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை நி​​ரூபிக்க வேண்டும் என்று வாக்காளர்களை நெகிரி செம்பிலான், நிலாய் சட்டன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஜே அருள்குமார் கேட்டுக்கொண்டார்.

நீலாய் சட்டமன்றத் தொகுதியை ​மூன்றாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அருள்குமார் களம் இறங்கியுள்ளா​ர்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!