Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாக்களிக்கும் உரிமையை நழுவவிட்டு விட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வாக்களிக்கும் உரிமையை நழுவவிட்டு விட வேண்டாம்

Share:

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை வழிநடத்தி செல்லக்கூடிய அரசு கேந்திரத்தையும், அதன் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் ஒரு ஜனநாயக நடைமுறைதான் தேர்தலாகும். வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில​ங்களை சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை இழந்து விடக்கூடாது. மாறாக, தங்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டிக்கொள்ள வாக்களித்து, மாநில அரசை தேர்வு செய்ததில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை நி​​ரூபிக்க வேண்டும் என்று வாக்காளர்களை நெகிரி செம்பிலான், நிலாய் சட்டன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஜே அருள்குமார் கேட்டுக்கொண்டார்.

நீலாய் சட்டமன்றத் தொகுதியை ​மூன்றாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அருள்குமார் களம் இறங்கியுள்ளா​ர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!