Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைத்தால் கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைத்தால் கடும் நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

பள்ளிகளில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினர் மீதும் கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.

பள்ளித் தலைமையாசியர், முதல்வர், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா ஆகிய தரப்பினர் பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சித்தால் அவர்களைக் கல்வி அமைச்சு தற்காக்காது என்று ஃபாட்லீனா சீடேக் நினைவுறுத்தினார்.

பகடிவதைச் சம்பவம் குறித்து முன் கூட்டியே தெரியப்படுத்துவது மூலம் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உரிய வழிகாட்டலையும், நல்லுரைகளையும் கல்வி அமைச்சினால் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்