Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைத்தால் கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைத்தால் கடும் நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

பள்ளிகளில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினர் மீதும் கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.

பள்ளித் தலைமையாசியர், முதல்வர், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா ஆகிய தரப்பினர் பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சித்தால் அவர்களைக் கல்வி அமைச்சு தற்காக்காது என்று ஃபாட்லீனா சீடேக் நினைவுறுத்தினார்.

பகடிவதைச் சம்பவம் குறித்து முன் கூட்டியே தெரியப்படுத்துவது மூலம் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உரிய வழிகாட்டலையும், நல்லுரைகளையும் கல்வி அமைச்சினால் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்