May 26, 2026
Thisaigal NewsYouTube
எச்.ஆர்.டி. கோர்ப். பிற்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை
தற்போதைய செய்திகள்

எச்.ஆர்.டி. கோர்ப். பிற்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை

Share:

கோலாலம்பூர், டிச.9-


மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டு நிதி வாரியமான எச்.ஆர்.டி. கோர்ப்.க்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

தேசிய கணக்காய்வுக்குழு தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் ஒரு கோப்பை மட்டுமே அடிப்படையாககொண்டு விசாரணை முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , விசாரணை முடிவடையவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

எச்.ஆர்.டி. கோர்ப். மீதான விசாரணை முடிவடைந்து விட்டதாக எதன் அடிப்படையில் கூறப்பட்டது என்பது தெரியவில்லை.

எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையம் என்ற முறையில் அந்த நிதி வாரியத்திடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு