Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அரசியலிலேயே உழன்றுக் கொண்டு இருக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அரசியலிலேயே உழன்றுக் கொண்டு இருக்க வேண்டாம்

Share:

குவாந்தான், ஜூலை.30-

பகாங் மாநிலத்தில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், முழு நேரமும் அரசியலில் உழன்றுக் கொண்டு இருக்காமல், தங்களைத் தேர்வு செய்த தொகுதி மக்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்து, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுமாறு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

முழு நேரமும் அரசியலில் மூழ்கிக் கிடப்பதைக் காட்டிலும் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் சேவைகளை வழங்கிடுமாறு அவர் வலியுறுத்தினார்.

மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட சுல்தான் என்று போற்றப்படும் சுல்தான் அப்துல்லா, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை, அடிக்கடி சந்திப்பதைப் பொறுப்பு மிகுந்தக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது