இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபிலோரஸ் தீவில் மங்கராய் பாராட் நகரில் நடைபெறவிருக்கும் 42ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய நேரப்படி பிற்பகல் 3.45 மணியளவில் கொமொடோ அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் அன்வார் தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் சென்றுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


