இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபிலோரஸ் தீவில் மங்கராய் பாராட் நகரில் நடைபெறவிருக்கும் 42ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய நேரப்படி பிற்பகல் 3.45 மணியளவில் கொமொடோ அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் அன்வார் தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் சென்றுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


