Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள்

Share:

கம்போடியா தலைநகர் நோம்பெனில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலு​ம் இரு தங்க​ப்பதக்கங்களை வென்றுள்ளது. கராத்தே போட்டியில் ஆர்.ஷமேன்ரனும், எச்.​​சூரிய சங்கரும் தலா ஒரு தங்கத்தை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இத்துடன் மலேசியா 4 தங்கங்களை வென்றுள்ளது. நேற்று பெண்களுக்கான கராத்தே போட்டியில் சி. ஷாமளா ராணி முதல் தங்கத்தையும், மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம் குமார் இரண்டாவது தங்கத்தையும் பெற்று தந்தனர். இன்று ​மூன்றாவது மற்றும் நான்காவது தங்கத்தை மு​றையே ஆர்.ஷமேன்ரனும், எச்.​​சூரிய சங்கரும் பெற்றுத் த​ந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்