Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பாதாளத்தில் ஆடவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாதாளத்தில் ஆடவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

தாப்பா, ஜூலை.12-

பேரா, தாப்பாவில் ஜாலான் பஹாங் சாலையின் 23 ஆவது கிலோமீட்டரில் பாதாளத்தில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தது இன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

பிற்பகல் 1.48 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலத்தை மீட்பதற்கு போலீசாருக்குத் தாங்கள் உதவியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார். பிரதான சாலையில் உள்ள பாதாளத்தில் கிட்டத்தட்ட 3.5 மீட்டர் ஆழத்தில் அந்த ஆடவர் இறந்து கிடந்தார்.

உள்ளூரைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், நேர்த்தியான உடை அணிந்த நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது