Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுனில் மரம் விழுந்து இரண்டு கார்கள் சேதம்
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுனில் மரம் விழுந்து இரண்டு கார்கள் சேதம்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.15-

ஜார்ஜ்டவுன், லோரோங் சிரம்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் வீரா, பெரோடுவா அல்ஸா ஆகிய இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன. காலை 8.21 மணிக்கு தகவல் கிடைத்ததும் ஜாலான் பேரா தீயணைப்பு - மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கார்களின் மேற்கூரைப்பகுதி நசுங்கிய போதிலும், சம்பவத்தின் போது கார்களுக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பினாங்கு மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படையின் உதவி இயக்குநர் ஜோன் சாகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related News

வாடகைக் கொள்முதல் திருத்தச் சட்டம் ஜூன் 1 முதல் அமல்: பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதாயம்

வாடகைக் கொள்முதல் திருத்தச் சட்டம் ஜூன் 1 முதல் அமல்: பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதாயம்

2026 நோன்புப் பெருநாளை முன்னிட்டு 27 வகை பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்

2026 நோன்புப் பெருநாளை முன்னிட்டு 27 வகை பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்

மலேசியாவில் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக ஆக நீட்டிப்பு

மலேசியாவில் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக ஆக நீட்டிப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்