May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்

Share:

ஜன.12-

திரெங்கானுவின் Rhu Muda கடற்கரையில் நச்சுத்தன்மை கொண்ட " Portuguese Man of War " ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திரங்கானு மலேசியப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் , சுற்றுச்சூழல் புலத்தின் மூத்த விரிவுரையாளர் Roswati Md Amin.
இந்த ஜெல்லிமீன்கள் நச்சுள்ளவை , அவை இறந்த பின்பும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவற்றை தொட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இந்த உயிரினங்கள் நீரோட்டத்திற்கும் காற்றின் திசைவேகத்திற்கும் ஏற்ப நகர்கின்றன, தற்போதைய பருவமழை காற்றின் காரணமாக அவை கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஜெல்லிமீன்கள் பொதுவாக பசிபிக் கடல், இந்தியக் கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் கடற்கரையில் குவிந்துள்ளதால், குறிப்பாக குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று Roswati அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களும் தங்கள் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு