Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிக்கு தடுப்புக்காவல்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 17 -

கோலாலம்பூர் மாநகரில் 120 கோடி வெள்ளி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி அமைச்சு செய்த நிதி ஒதுக்கீட்டில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் முறைகேடு புரிந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரசாங்க ஏஜென்சி ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து 60 வயது மதிக்கத் தக்க அந்த முன்னாள் தலைமை செயல் அதிகாரியை தடுப்புக்காவலில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து