Mar 23, 2026
Thisaigal NewsYouTube
யானை மீது மோதி மாது காயம்
தற்போதைய செய்திகள்

யானை மீது மோதி மாது காயம்

Share:

மெர்சிங், ஆகஸ்ட்.26-

சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தைக் காரில் மோதித் தள்ளியதில் மாது ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் ஜோகூர், மெர்சிங், ஜாலான் மெர்சிங் – எண்டாவ் சாலையின் 12 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

மெர்சிங்கிலிருந்து எண்டாவை நோக்கிக் காரைச் செலுத்திய 47 வயது மாது, இதில் காயம் அடைந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா தெரிவித்தார்.

இரவு நேரத்தில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்ததால் நிலை தடுமாறிய அந்த மாது திடீரென்று பிரேக்கை அழுத்தியதில், வாகனம் இழுத்துக் கொண்டு சென்று யானைகளை மோதியது. இதில் அவர் காயமுற்றார்.

யானைக் கூட்டம் கலைந்து சென்ற பின்னர் சாலையைக் கடந்த வாகனமோட்டிகள், அந்த மாதுவைக் காப்பாற்றி, மெர்சிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு