Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

கட்டுமானத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், ஶ்ரீ டேசா என்ட்ரெப்ரெனர்ஸ் பார்க்கில் உள்ள கட்டடத்தொகுதி ஒன்றில் காண்கிரேட் பீம் சரிந்து விழுந்து பத்து வாகனங்கள் சேதமுற்ற சம்பவத்தில் அந்த வீட்மைப்புப்பகுதியின் கட்டுமான குறைப்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் கட்டட கண்காணிப்புக்குழுத் தலைவர் நொரிசான் சுலைமான் தெரிவித்துள்ளார். எனினும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையிலான இச்சம்பவத்தில் அந்த பீம் எவ்வாறு சரிந்து விழுந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.இக்ராம் எனப்படும் மலேசியப் பொதுப் பணிக்கழகத்தின் விரிவான ஆய்வுக்கு பின்னரே உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் கட்டட நிர்மாணிப்பின் குறைபாடுகள் என்பது ஓர் ஊகம்தான் என்றாலும் விரிவான ஆய்வு அவசியமாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று செய்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பபவத்தில் அந்த 6மாடி கட்டடத்தின் நான்காவது மாடியில் நடைப்பாதையின் தற்காப்பு தடுப்பு சுவர் பீம் இடிந்து விழுந்ததில் 10 வாகனங்கள் கடுமையாக சேதமுற்றன.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு