Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை சமுராய் கத்தி முனையில் அச்சுறுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

மனைவியை சமுராய் கத்தி முனையில் அச்சுறுத்திய நபர் கைது

Share:

ஆயர் குரோ, ஏப்ரல்.25-

தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதுடன் வெட்டிக் கொல்லப் போவதாக சமுராய் கத்தி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நான்கு நாள் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளனர்.

புதிய நண்பர்கள் அறிமுகச் செயலியைப் பயன்படுத்தி, புதிய நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படும் தனது 19 வயது மனைவியைக் கடுமையாகத் தாக்கியதுடன், சாமுராய் கத்தியால் வெட்டிக் கொல்லப் போவதாக அந்த பாதுகாவலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மலாக்கா, குரோபோங்கில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய அந்த பாதுகாவலரை வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் என். சிவசங்கரி வழங்கினார்.

Related News

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு