May 18, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் விற்பனைக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் விற்பனைக் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.23-

சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த ஜுன் 14 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தாமான் முத்தியாரா ரினியில் உள்ள இரட்டை மாடி வீடோன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோனையில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 615 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு இக்கும்பல் தீவிர ஈடுபாட்டைக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் மற்றும் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை