Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் விற்பனைக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் விற்பனைக் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.23-

சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த ஜுன் 14 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தாமான் முத்தியாரா ரினியில் உள்ள இரட்டை மாடி வீடோன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோனையில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 615 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு இக்கும்பல் தீவிர ஈடுபாட்டைக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் மற்றும் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை