ஆறு மாநிலங்களில் நடத்தப்படவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், கிட்டத்தட்ட 42 கோடி வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்படுவதாக துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இவ்வாண்டில் நடத்தினால் மட்டுமே நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தச் செலவினம் கணிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான செலவினம் தொடர்பில், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அகமட் மஸ்லான் பதிலளித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


