ஆறு மாநிலங்களில் நடத்தப்படவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், கிட்டத்தட்ட 42 கோடி வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்படுவதாக துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இவ்வாண்டில் நடத்தினால் மட்டுமே நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தச் செலவினம் கணிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான செலவினம் தொடர்பில், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அகமட் மஸ்லான் பதிலளித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


