Jan 18, 2026
Thisaigal NewsYouTube
சீனாவின் முன்னணி நிறுவனம், மலேசியாவைப் பிராந்திய மையமாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சீனாவின் முன்னணி நிறுவனம், மலேசியாவைப் பிராந்திய மையமாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது

Share:

தங்களின் முதலீட்டிற்கான பிராந்திய மையமாக மலேசியாவை உருவாக்கி கொள்வதற்கு சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வழக்கமாக, தங்களின் வர்த்தக் பிராந்தியமாக அண்டை நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் சீனாவின் முன்னணி நிறுவனங்கள், முதல் முறையாக தங்களின் வர்த்தகப் பிராந்தியத்தின் மையமாக மலேசியாவை உருவாக்கிக் கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாக, புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை, பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

சீனாவின் 4 நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர், சீன பயணம் குறித்து அரசு பணியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். மொத்தம் 17 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் தொடர்பில் சீனாவுடன் மலேசியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!