Mar 15, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு கலனில் சிறுவனின் கால்கள் சிக்கின
தற்போதைய செய்திகள்

எரிவாயு கலனில் சிறுவனின் கால்கள் சிக்கின

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.10-

ஜோகூர், பாசீர் கூடாங்கில் சிறுவன் ஒருவன், எரிவாயு கலன் இடுக்குகளில் இரு கால்களும் சிக்கிக் கொண்டு பெரும் அவதிக்குள்ளாகினான். இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

சிறுவன் எரிவாயு கலன் மீது உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது, அவனது இரு கால்களும் எதிர்பாராமல் இடுக்குகளில் சிக்கிக் கொண்டன. அவனை மீட்கும் முயற்சியில் தோல்விக் கண்ட பெற்றோர், பின்னர் தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

பாசீர் கூடாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், சிறுவனின் கால்களை எரிவாயு கலனிலிருந்து மீட்பதற்கு சுமார் பத்து நிமிடம் கடுமையாகக் போராடினர். சிறுவனை வீரர்கள் மீட்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்