Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எட்டு கடைகள் தீயில் அழிந்தன, அம்பாங்கில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

எட்டு கடைகள் தீயில் அழிந்தன, அம்பாங்கில் சம்பவம்

Share:

கோலாலம்பூர்,ஜூலை 27-

இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்பாங், Taman Lembah Keramat, Jalan AU 5 இல் ஒரு கடை வரிசையைச் சேர்ந்த 8 உணவகங்கள் தீயில் அழிந்தன..

இத்தீச் சம்பவம் தொடர்பில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அதிகாலை 5.49 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Ahmad Mukhlis Muktar தெரிவித்தார்.

வங்சா மாஜு தீயணைப்புப்படையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை