Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட மருத்துவர்

Share:

மெங்லெம்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரை பேரா மாநில சுகாதார துறை (JKN), கண்டித்துள்ளது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதுடன் குழந்தைகளை 'ஏக்கோர் எனும் சொல் பயன்படுத்தி அழைத்த அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனைக்கு உடல்நலமின்றி வந்த குழந்தையிடம் மருத்துவ அதிகாரி சிகிச்சை அளித்த விதம், மரியாதை இன்றி பேசியதாக புகார் பெறபட்டதாக மாநில சுகாதார தலைவர் டாக்டர் சிராஜுடின் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை கண்டித்ததாகவும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வதுடன், இனி இத்தகைய தவறு நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை படுத்தபட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் வெளியிட்டிருந்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்