May 25, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தில் மோதி சமையல்காரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தில் மோதி சமையல்காரர் உயிரிழந்தார்

Share:

சுங்கை பெட்டானி , அக்டோபர் 15-

கெடா, சுங்கைப்பட்டாணி, ஜாலான் லென்சாங் திமூர்-ரில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் பயணம் செய்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மண்வாரி இயந்திரத்தின் பின்புறம் மோதியது.

காரின் முன்புறம் முற்றாக நசுங்கிய நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 48 வயதுடைய அந்த சமையல்காரர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

காலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் இடிபாடுகளுக்கு மத்தியில் அந்த சமையல்காரரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை போலீசார் நாடியதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு