Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 600 வெள்ளி ரொக்க உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 600 வெள்ளி ரொக்க உதவித் தொகை

Share:

அரசாங்கத்தின் சும்பாங்கன் துணாய் ரஹ்மஹ் எனும் ரொக்க உதவித் தொகையை பெற்று வருகின்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் , வரும் திங்கட்கிழமை முதல் தலா 600 வெள்ளி மதிப்பிலான பொருள் உதவியை பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அடிப்படை அத்தியாவசிய உணவுப்பொருட்களை உள்ளடக்கிய 600 வெள்ளிக்குரிய பொருட்கள் சும்பாங்கன்அஸஸ் ரஹ்மஹ் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படவிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி