Mar 27, 2026
Thisaigal NewsYouTube
காளொளிகள் உள்ளடக்க பதிவை தவிர்க்கவும்
தற்போதைய செய்திகள்

காளொளிகள் உள்ளடக்க பதிவை தவிர்க்கவும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 05-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் திடீர் குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜை விழுந்த பகுதியில் வீடியோ படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர்டத்தோ ருஸ்டி முஹமட் இசா அறிவுறுத்தினார்.

நில அமிழ்வுப்பகுதியில் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவது மிக ஆபத்தானதாகும். அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப்பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று பொது மக்களை டத்தோ ருஸ்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை