May 6, 2026
Thisaigal NewsYouTube
தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

Daesh தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஓர் உணவகப் பணியாளரான 29 வயது முகமட் டிடாருல் அலாம் என்ற அந்த வங்காளதேச ஆடவர், கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஜுலை 21 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி அஸாஹார் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் முகநூல் வாயிலாக தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்