Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

Daesh தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஓர் உணவகப் பணியாளரான 29 வயது முகமட் டிடாருல் அலாம் என்ற அந்த வங்காளதேச ஆடவர், கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஜுலை 21 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி அஸாஹார் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் முகநூல் வாயிலாக தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு