Mar 15, 2026
Thisaigal NewsYouTube
தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு: வங்காளதேச ஆடவருக்குப் பத்து ஆண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

Daesh தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஓர் உணவகப் பணியாளரான 29 வயது முகமட் டிடாருல் அலாம் என்ற அந்த வங்காளதேச ஆடவர், கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஜுலை 21 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி அஸாஹார் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் முகநூல் வாயிலாக தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்