அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து தாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை என்று இன்ஸ்பெக்டர் ஷிலா ஷேரன் கூறிய போதிலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று மாலையில் உறுதிப்படுத்தியது.
ஷிலா ஷேரனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை முடிவடையும் வரையில் அவரின் பணியிடை நீக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவின் இயக்குநர் அஸ்ரி அமாட் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


