May 16, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.12-

சபாவில் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 400-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு பெனம்பாங்கில் 255 பேரும், Beaufort-ல் 154 பேரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இவ்வெள்ளத்தால் 22 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தில் சிக்கி காணமல் போன சிலரைத் தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்