Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.12-

சபாவில் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 400-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு பெனம்பாங்கில் 255 பேரும், Beaufort-ல் 154 பேரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இவ்வெள்ளத்தால் 22 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தில் சிக்கி காணமல் போன சிலரைத் தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்