Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளப் பெருக்கு: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.12-

சபாவில் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 400-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு பெனம்பாங்கில் 255 பேரும், Beaufort-ல் 154 பேரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இவ்வெள்ளத்தால் 22 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தில் சிக்கி காணமல் போன சிலரைத் தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து