Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முட்டைக்கு வழங்கப்படும் உதவித் தொகை நிறுத்தப்படலாம்
தற்போதைய செய்திகள்

முட்டைக்கு வழங்கப்படும் உதவித் தொகை நிறுத்தப்படலாம்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 09-

முட்டைக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யக்கூடும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு இன்று கோடி காட்டியுள்ளார்.

A,B,C வகையைச் சேர்ந்த முட்டை விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி, சீரான நிலையில் இருக்கும் என்றால் முட்டைக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவித் தொகை நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் இன்று விவசாயம் மற்றும் உணவுபாதுகாப்புத்துறை அமைச்சின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் முகமட் சாபு இதனை தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு